Browsing: ஆன்மிகம்

46-அக வீட்டில் தெய்வம் நீயே!          நிகழ்கால தெய்வம் நீயே !சுக வீட்டின் சுகந்தம் நீயே!          சுகமான ஆனந்தம்…

44-வழி காட்டும் துணை நீயே !       வாழ்வு தருபவன் நீயே!விழி பார்வை துணை நீயே !          விரும்பி காப்பவன் நீயே…

43-நஞ்சு உண்டவன் மகன் நீயே !        நன்மை செய்பவன் நீயே !குஞ்சை பாட வைத்தவன் நீயே !         குளிர்ந்த காற்றும்…

42-வீர வேல் பிடித்தவன் நீயே !      வீரம் கொடுப்பவன் நீயே! தீர செயல் செய்தவன் நீயே !      தீமை விரட்டுபவன்…

41-நெற்றியில் விபூதி அணிந்தவன் நீயே!        முக்கண்ணன் மகனும் நீயே !வெற்றி திலகம் வைத்தவன் நீயே!       வேல் பிடித்தவன்…

40-கிண்கிணி ஒலி கேட்பவன் நீயே!           கிண்ணார ஒலியும் நீயே! விண்மணி ஒளிச் சுடரும் நீயே!         விதண்டம் செய்பவன்…

மதுரை வீதியில் மீனாட்சி! மங்களமாய் அவள் வந்திடுவாள் !தோளில் கிளியுடன் மீனாட்சி !தேரோடும் வீதியில் வந்திடுவாள் !    (மதுரை) கருணை…

வெண்சாமரம் வீசும் தென்னங்கீற்றே! உன் மேனியில் ‘வெயில்’ சுட்டாலும் பிறருக்காக நீ ‘காற்று’ வீசுகிறாய்…பூச்சிகள் தீண்டிய ‘தேகப்பற்றில்’ ‘பூ’ வில்…