47-துளி நீரில் சுகன் நீயே! தூய அருளும் நீயே! குளிர் காலத் தென்றல் நீயே! குதூகல வசந்தம்…
Browsing: ஆன்மிகம்
46-அக வீட்டில் தெய்வம் நீயே! நிகழ்கால தெய்வம் நீயே !சுக வீட்டின் சுகந்தம் நீயே! சுகமான ஆனந்தம்…
44-வழி காட்டும் துணை நீயே ! வாழ்வு தருபவன் நீயே!விழி பார்வை துணை நீயே ! விரும்பி காப்பவன் நீயே…
43-நஞ்சு உண்டவன் மகன் நீயே ! நன்மை செய்பவன் நீயே !குஞ்சை பாட வைத்தவன் நீயே ! குளிர்ந்த காற்றும்…
42-வீர வேல் பிடித்தவன் நீயே ! வீரம் கொடுப்பவன் நீயே! தீர செயல் செய்தவன் நீயே ! தீமை விரட்டுபவன்…
41-நெற்றியில் விபூதி அணிந்தவன் நீயே! முக்கண்ணன் மகனும் நீயே !வெற்றி திலகம் வைத்தவன் நீயே! வேல் பிடித்தவன்…
40-கிண்கிணி ஒலி கேட்பவன் நீயே! கிண்ணார ஒலியும் நீயே! விண்மணி ஒளிச் சுடரும் நீயே! விதண்டம் செய்பவன்…
மதுரை வீதியில் மீனாட்சி! மங்களமாய் அவள் வந்திடுவாள் !தோளில் கிளியுடன் மீனாட்சி !தேரோடும் வீதியில் வந்திடுவாள் ! (மதுரை) கருணை…
39- போக இன்பம் தருபவன் நீயே! யோக இன்பம் நீயே! ஆகம விதிப் பலனும் நீயே ! அகந்தை…
வெண்சாமரம் வீசும் தென்னங்கீற்றே! உன் மேனியில் ‘வெயில்’ சுட்டாலும் பிறருக்காக நீ ‘காற்று’ வீசுகிறாய்…பூச்சிகள் தீண்டிய ‘தேகப்பற்றில்’ ‘பூ’ வில்…