Share Facebook Twitter 39- போக இன்பம் தருபவன் நீயே! யோக இன்பம் நீயே! ஆகம விதிப் பலனும் நீயே ! அகந்தை அகற்றுபவன் நீயே! ஏகத்துவம் நிறைந்த தலைவன் நீயே ! ஏழிசை சுரமும் நீயே! ஈகம் போல் மணப்பவன் நீயே! ஈசன் மகனும் நீயே! Share this:TwitterFacebookLike this:Like Loading...