39- போக இன்பம் தருபவன் நீயே!
         யோக இன்பம் நீயே! ஆகம விதிப் பலனும் நீயே !
     அகந்தை அகற்றுபவன் நீயே!
ஏகத்துவம் நிறைந்த தலைவன் நீயே !
        ஏழிசை சுரமும் நீயே! ஈகம் போல் மணப்பவன் நீயே!
         ஈசன் மகனும் நீயே!

Share.

Leave A Reply