34-திருநீர் அணிந்து இருப்பவன் நீயே!
        திரு உள்ளம் நீயே! கருவில் இருந்து காப்பவன் நீயே !
         கருத்தில் நிற்பவன் நீயே !
உருவில் பாலகனாய் இருப்பவன் நீயே!    
        உதிரத்தில் ஓடுபவன் நீயே !
தருவே தரணிபுகழ் முருகன் நீயே !
     தடைகள் அகற்றுபவன் நீயே!

Share.

Leave A Reply