நம்ம வாழ்க்கையில ரெண்டு விதமா வாழலாம், ஒன்று கவனமோட வாழ்வது மற்றொன்று கவனம் இல்லாமல் வாழ்வது. இன்னிக்கு குழந்தைகள் ஸ்கூல்ல…
Browsing: பல்சுவை
497- பணம் பத்தும் செய்யும் குணம் கோடிக்கு மேல் செய்யும். 498-சம்பவங்கள் அனைத்தும் முன்பே தீர்மானித்தவை புரிந்தால் ஏற்பது எளிது.…
491- செய்யும் முன் பலமுறை யோசி தொடங்கியபின் பின் வாங்காதே!492- அடைக்கலம் கொடுத்த பிராணிக்கு எதிர்ப்பு வந்தாலும் அனாதை ஆக்காதே!…
485-வழுக்குப் பாறையில் வழுக்கி விழுந்தாலும் எழுச்சி கொண்டு எழுந்திரு.486- எண்ணம் நல்லதாக இருந்தால் நாம் எங்கு சென்றாலும் சிறப்பு. 487-அர்த்தம்…
479- செய்யும் தொழில் சுகம் ஆனால் செயல் வெற்றியை நோக்கி. 480-புத்தகம் சுவாசம் ஆனால் சொர்க்கம் பூமியில் வாழும் போதே.481-ஆற்றல்…
473- நாவில் தேன் பழம் மணம் சேர்ந்தால் இனிது நாக விஷம் கொடிது.474- நட்பு கொண்டு சந்தன மணமானால் நாளும்…
467-உழைப்பு முயற்சியை முன்னே வை உயர்வு வந்து படியாகும்.468-இலட்சியப் பயணத்தில் சிறகுகள் விரியும் இலக்கியமாக சிந்தனையை மாற்று. 469-பிறர் வாழ…
461-காலமாற்றம் இயற்கையின் இயல்பு உணர்ந்து மாற துன்பம் தூர.462-வண்டி ஓட அச்சாணி அவசியம் வாழ்க்கை ஓட பொறுமை.463- திறமை என்பது…
455-மனதை வென்றவன் ஆனந்தமாய் வாழ்வான் அன்பும் அமைதியும் இருப்பதால்.456- உதவிக்கரம் நீண்டது உள்ளம் நிறைந்தது உலகுக்கு கற்றுக் கொடுத்தது சுனாமி.…
449-நாவடக்கம் மனவடக்கம் மனித வளம் புரிந்தவன் புதையல் பெற்றவன்.450- பணத்தை அறிவிலி கூட சம்பாதிப்பான் பயனாய் செய்பவன் அறிவாளி.451- தைரியம்…