367-சளி பிடித்தால் சுவாசம் முட்டும் சளிப்பூட்டும் வாழ்க்கை முடங்கும்.

368- எத்தனை முறை விழுந்தோமென வருந்தாமல் எழ முயற்சி செய்.

369- முயற்சி என்பதை முடக்கும் போது முழுமை பெறாமல் கருகும்.

370- முயற்சி ஆற்றல் தொடர தொடர வலிமை தடைகளைத் தகர்த்தும்.

371- குழந்தை ஒன்றை விரும்பும் உறுதியாய் அதை அடைந்தே தீரும்.

372- திறமை என்பது திறவுகோல் போன்றது திறந்தால் பொக்கிஷம் கிட்டும்.

Share.

Leave A Reply