7-உன்னால் முடியாததை பலருடன் பகிர்ந்து செய்.
8-புகழ்வதன் மூலம் திருத்துவது நலம்.
9-பாராட்டுதல், புகழ்தல், ஊக்கப்படுத்துதல், தலைமைக் குணம்.
10- குறை கூறின் குன்றச் செய்யும்.
11- நிறை பார்ப்பின் நிமிர வைக்கும்.
12- வெட்டிப் பேச்சும், வீண் அரட்டையும் தோல்விக்கு வித்தாகும்.