109-குறிக்கோள் இல்லாத வாழ்க்கைப் பயணம் வழியில்லா பயணம் ஆகும்.

110- வாழைமரம் வழுக்கும் குலை இனிக்கும்
செயல்சறுக்கும் முடிவு இனிக்கும்.

111- உள்ளத்தில் சக்தி ஆற்றல் மிக்கது உணர்ந்தால் சுடராய் மிளிரும்.

112- நல்ல செயலை செம்மையாய் முடித்து செருக்கு இன்றி செல்.

113-பிறர் செயல்கள் செய்ய கட்டளையிடாதே பணிவுடன் நடந்து காண்பி.

114- சரித்திரம் படைக்க சவாலை சந்தி சாதனை புரிய வழி.

Share.

Leave A Reply