157-பண்பட்ட மனிதன் பிறரை என்றும் புண்படும் வார்த்தை பேசான்.
158- குறையில்லா மனிதன் தேடுவது வீண் நிறைவாய் பார்ப்பது மேல்.
159- விவாதம் என்பது அறிவுக்கு வேண்டும் விரையம் செய்து வீணடிக்க வல்ல.
160-நல்லவற்றை கேட்க காதுகளை கொடுப்போம் நலனை நாடி மௌனம் காப்போம்.
161- எமன் கூட நம் சொல் கேட்பான் சாவித்திரி போல் துணிவால்.
162- சபதம் என்பது உயர்வின் அச்சாணி சாதனை என்பது அதன் வழி பிறக்கும்.