2-ஓம் ஸ்ரீ சிவஞான பால சித்தர்
சித்தம் தெளிந்தவன் சித்தன் செகமெலாஞ்
சிவமென அறிந்தவன் சித்தன் அரிமா
மஹிமா இலகிமா கரிமா ப்ராப்தி
வசித்துவம் பிரகாமியம் ஈசத்துவம் எட்டு.
சித்தர்களில் வல்லவராய் இருந்த பாலசித்தர் பிரம்மபுரத்து மக்களுக்கு அருளாசி வழங்கி
மயூரம் பெருமுக்கல் மலையில் வழிகாட்டியவர் முருகனை குருவாகப் பெற்ற சிவஞானர்.
சதுரக்கள்ளிப் பாலையும் ஆவாரம் பூவையும் உணவாய் கொண்டு மூன்றாயிரம் ஆண்டுகள் பாலசித்தர் வாழ்ந்து மக்கள் இருள்நீக்கி
முருகனருகில் மயிலத்தில் சமாதியில் வாழ்கிறார்.