Share Facebook Twitter எந்தச் சிதைவும் இன்றி யாரும் பிறப்பதில்லை சிதைவுகளைச் சேதமாக மட்டும் பாராதே நீ பாறையாகவே இருந்தால் சிதைவுகள் சேதம் தான் நீ எப்போது சிலை என்பதை உணர்கிறாயோ அப்போது தான் புரியும்…செதுக்கப் படுவதன்தத்துவம். Share this:TwitterFacebookLike this:Like Loading...