எந்தச் சிதைவும்
இன்றி யாரும்
பிறப்பதில்லை

சிதைவுகளைச்
சேதமாக மட்டும் பாராதே
நீ பாறையாகவே இருந்தால் சிதைவுகள் சேதம் தான்

நீ எப்போது சிலை என்பதை உணர்கிறாயோ
அப்போது தான்
புரியும்…

செதுக்கப் படுவதன்
தத்துவம்.

Share.

Leave A Reply