வான்நின்று உலகம் வழங்கி வருவதால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று


வானத்தில் இருந்து மழை பெய்து வருவதால் உலகத்து உயிர்களுக்கு வான் தரும் அமிர்தமாக மழை உணரப்படுகிறது.



Share.

Leave A Reply