Share Facebook Twitter தேன் தமிழைக் கேட்டு மகிழ்ந்து நெகிழ்ந்து தான் போவான்! நான் மாடக்கூடல் தமிழ் சங்கம் வளரவே வந்தான் முருகன்! மான் மருகன் வேல் உடையான் முத்தமிழ் கடவுள் முருகன்! வான் நட்சத்திரக் கார்த்திகை பெண்கள் கைகளில் வளர்ந்தான் முருகன். Share this:TwitterFacebookLike this:Like Loading...