Share Facebook Twitter வேதம் கற்க வில்லை என்றாலும் வேண்டும் வரம் தருபவன்! சேதம் இல்லாமல் போர் செய்யும் வீரன் தீரன் கந்தன்! பேதம் இல்லாமல் அருள் செய்யும் கொடை வள்ளல் முருகன்! நாதம் இசைக்கையில் நல்ல தமிழ் கேட்டு மகிழும் பிரியன். Share this:TwitterFacebookLike this:Like Loading...