Share Facebook Twitter உந்தன் அருளை என்ன என்பேன் உச்சி குளிர்ந்து நின்றேன்! சிந்தனை சிறகாய் பறந்து முருகன் சின்னத் தாழ் பணிந்தேன்! சந்தனம் பூசி சன்னதி வந்தேன் சங்கடம் தீந்து போனது! கந்தன் அருள் ஞானம் கிடைக்க கருணை செய் முருகா. Share this:TwitterFacebookLike this:Like Loading...