Share Facebook Twitter சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் அறவழி காட்ட வந்தான்! தட்டிப் பறித்த தரம்கெட்ட வாழ்வை வெட்டி விடவே வந்தான்! தட்டிக் கொடுத்து நல்லதை நாட நல்வழி காட்ட வந்தான்! பட்டி தொட்டி எல்லாம் பக்தர் பார்வைக்கு காட்சிதர வந்தான். Share this:TwitterFacebookLike this:Like Loading...