Share Facebook Twitter நெற்றியில் பிறந்த வேல் முருகா நிறைவைத் தரும் மாமருகா!வெற்றி தரும் கந்த வேலா விளக்கு தீபத்தில் வருபவனே! சுற்றி வருவேன் சுகம் தருவாய் சுமையை குறைத்து அருள்தருவாய்! பற்றிக் கொண்டேன் பாத அடியை பரிவு காட்டி அருள்வாய். Share this:TwitterFacebookLike this:Like Loading...