Share Facebook Twitter காற்றுப் போல எங்கும் வருவாய் காக்கும் கடமை உணர்ந்து! நாற்றுப் போல நட்டு வைப்பாய் நல்லா வளர வேண்டி! ஊற்றுப் போல ஊரி வருவாய் உயிர்கள் வாழ வேண்டி! சேற்றில் கூட கால் வைப்பாய் உழவன் வாழ வேண்டி. Share this:TwitterFacebookLike this:Like Loading...