Share Facebook Twitter பாவலர் பாவடி நீயே முருகா பாமரர் துணையே முருகா!காவடி தூக்கி பாடியே வருவர் காவி உடை உடுத்தியே! சாவடி உள்ள இடத்தில் தங்கி சன்னதி வந்தே சரணடைவர்! சேவடி பணிந்த பக்தர் கண்டு சேயாய் காப்பாய் முருகா. Share this:TwitterFacebookLike this:Like Loading...