Share Facebook Twitter இமைப் பொழுதும் நீங்காமல் என் நெஞ்சில் நிற்கும் முருகா!சுமை ஆக இல்லை என்றும் சுகமாக இருக்கும் முருகா! எமை ஏவும் தலைவா முருகா இட்டபணி செய்வேன் முருகா! தீமை நீக்கி நல்லதே செய்ய நாளும் அருளும் முருகா. Share this:TwitterFacebookLike this:Like Loading...