Share Facebook Twitter தீபச் சுடர் மெல்ல எரிந்து பிரகாசிப்பது போல் முருகா! ஞாபகச் சுடர் மெல்ல வந்து ஞான பழமாகும் முருகா! கோபம் கூட குறையாமல் வந்தால் பார்வை பட்டு பறந்தோடும்! சாபம் கூட நிவர்த்தி ஆகி சகல பாக்கியமும் வந்திடும். Share this:TwitterFacebookLike this:Like Loading...