Share Facebook Twitter எத்தனை எத்தனை பேர் உன் அருள் பெற்று வாழ்ந்தவர்! அத்தனை அத்தனை பேர் வாயும் உன் பெயர் உச்சரிக்கும்! எத்தனை எத்தனை முறை என்று அளவிட்டு சொல்ல வில்லை! பித்தனை பித்தனைப் போல் தான் பிதற்றி புலம்பி வாழ்ந்தனர். Share this:TwitterFacebookLike this:Like Loading...