Share Facebook Twitter வாழையடி வாழையாக வாழவைக்கும் முருகா வாசனை மலராய் மணப்பவனே! ஏழையின் வீட்டிலே தீபமேற்றும் முருகா ஏழ்மையை போக்கி வாழவைப்பவனே! கோழையாய் இருப்பவர் உன் அருளால் கோமான் ஆக்க வல்லவனே! தாழை மணம்போல் மணம் வீசவைத்து தரணி போற்ற வைப்பவனே. Share this:TwitterFacebookLike this:Like Loading...