Share Facebook Twitter நஞ்சு விதைத்தாலும் நல்லதே நடக்கும் நாசம் நலிந்து போகும்! பஞ்சு போல மனம் லேசாகும் பரந்த மனம் கிட்டும்! மிஞ்சி எதுவும் நடக்காது முருகன் வேல் இருக்கும் போது! மஞ்சு கிடைக்கும் முருகா உன் அருளால் எதிர்த்து நிற்க. Share this:TwitterFacebookLike this:Like Loading...