Share Facebook Twitter பந்த பாச உறவு என்றாலும் பாழும் கிணற்றில் தள்ளிவிடும்! உந்தன் பாச உறவு மட்டும் உயர்ந்த நிலையை அடையும்! கந்தன் காலை பற்றிய பின்பு கால பயம் இல்லை! சந்தனமாய் மணக்கும் சாந்தம் வந்து சரண கோசம் பாடும். Share this:TwitterFacebookLike this:Like Loading...