Share Facebook Twitter தீய எண்ணம் உடையவர் வந்தால் தீயில் பொசுக்கி விடும்! தூய எண்ணம் உள்ளவர் அருகில் வரவே அஞ்சி விடும்! மாய வலையில் விழ வைப்பவரை மண்டியிட்டு ஓட வைக்கும்! சாயம் எல்லாம் வெளுக்க வைத்து சகதியில் அமுக்கி விடும். Share this:TwitterFacebookLike this:Like Loading...