Share Facebook Twitter பக்தி என்ற தீ பிடித்தால் மனமெல்லாம் பற்றிக் கொள்ளும்! முக்தி கிடைக்கும் வரை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும்! சித்தி பெற்று சிரம் தாழ்ந்து சிந்தை நிறைந்து விடும்! புத்தி தெளிந்து புவி மறந்து நேசம் பிறந்து விடும். Share this:TwitterFacebookLike this:Like Loading...