Share Facebook Twitter வானம் பொழிந்து வாழ்ந்து சொல்லும் உந்தன் சீடன் ஆனதால்! கானம் பாடி மகிழ வைக்கும் உந்தன் பக்தை ஆனதால்! சான்றோர் நட்பு கிடைத்து விட்டது உந்தன் ஆசி கிடைத்ததால்! தானம் செய்யும் மனம் தந்தாய் சரணம் என்று பணிந்ததால். Share this:TwitterFacebookLike this:Like Loading...