Share Facebook Twitter பாதம் தொட்டு தொட்டு வணங்கி பாதம் தேய்ந்தது முருகா! மாதம் எத்தனை போனது என்று எண்ணிப் பார்த்தது இல்லை! நாதம் போல இனிக்குது முருகா மனதில் உந்தன் பெயர்! பாடம் சொல்லிக் கொடுத்த முருகா என்றும் எனது குருவே. Share this:TwitterFacebookLike this:Like Loading...