Share Facebook Twitter நச்சு செய்யும் தீமைகளை வேலால் நலிதல் செய்யும் முருகா! அச்சு கோர்த்த எழுத்தில் எல்லாம் உயிராய் இருக்கும் முருகா! தச்சன் செய்யும் பொருளில் எல்லாம் கருத்தாய் இருக்கும் முருகா!பிச்சன் மகனே இட்ட பணியை இதமாய் செய்ய அருள்வாய். Share this:TwitterFacebookLike this:Like Loading...