Share Facebook Twitter புவனம் காக்கும் நாயகனே முருகா! புவியில் வேறுபாடு உண்டா! கவனமாக கருத்தாக உயிர் காத்து கருணை காட்டும் முருகா! பவள வாயால் புன்சிரிப்பு காட்டி பக்தர்குறை போக்கும் முருகா! தவம் உன் அருள் கிடைப்பது வரம் உன்னைப் பார்ப்பது. Share this:TwitterFacebookLike this:Like Loading...