Share Facebook Twitter ஆறு முகா அன்பு நேசா அழியாத செல்வமே முருகா! தாறு மாறாக நடந்தாலும் தடுத்து நேர்வழி காட்டும் முருகா!வேறு பாடு இல்லாமல் மக்களைக் காக்கும் சரவண முருகா! மாறு கருத்து கொண்டாலும் மன்னித்து அன்பு காட்டும் முருகா. Share this:TwitterFacebookLike this:Like Loading...