Share Facebook Twitter வேல் வேல் என்றால் வேதனை போகும் முருகவேல் காக்கும்! பால் அபிசேகம் முருகனுக்குச் செய்ய பாவம் எல்லாம் போகும்! கால் பணிந்து காவடி தூக்க…. கந்த வேல் காக்கும்! ஆல் போல் வளர்ந்து நிழலாய் நல்ல வேல் காக்கும். Share this:TwitterFacebookLike this:Like Loading...