தமிழ் கடவுள் முருகனின் உபேதேசங்களை எளிய தமிழில் அனைவரும் அறியும்படி கவிஞர் ச.மல்லிகா அவர்கள் இங்கு தொகுத்து உள்ளார். முருகனின் அருளுரை அனைவரும் படித்து பயனடைவோம். குருவே சரணம்.

முருகனின் ஆறுமுகங்கள்
வாரண முகவன்,
மலரோன், திருமால்,
உருத்திரன், மகேசுவரன்,
சதாசிவன்.

மலரடி பணிவோம்.

மேலோன் ஆக
மவுனத்தைக்
கடைப்பிடி
சிவனே என்று
சும்மா இரு

முருகனது உபதேசம்
கோட்ட மாத்திரத்தில்
கஷ்டமான காலங்கள்
வலுவிழக்கும் உபதேசம்
மோட்சத்திற்கு வழிவகுக்கும்.

அமிர்தம் உண்டு
அமிர்த வடிவாகு
உணவுக்குப் பதிலாக
ஞானத்தைப் புசி
அன்மைய கோசம்
ஆனந்தமய கோசமாகும்

தன்னை உலகத்திற்கு
உரியவனாக ஒருவன்
ஆக்கிக் கொண்டு
தன்னுடைய அன்பின்
எல்லையை அவன்
விரிவுபடுத்திக்
கொள்ளும் போது
உலகமே அவனுக்கு
ஊரும், உறவும்,
வீடும். ஆகிறது.

Share.

Leave A Reply