மார்கழி மாதம் பதினோராம் நாள்

பிரம்மா
வஞ்ச எண்ணத்தில் கடத்திய இராவணன்
மடமையை எண்ணி சீதைக்கு உதவ ஆஞ்சநேயர் சீதையை கண்ட போது
வாலில் நெருப்பிட்டு இலங்கையை அழிக்க ஆஞ்சனேயர் தட்சனிடம் படைக்காமல் இருஎன்க
தட்சனும் படைப்பை நிறுத்த மனம்நிறைந்து நெஞ்சு நெகிழ்ந்து தட்சனை கொடுத்தான்
சீதைக்கு உதவியாவனே படைப்பவனே காப்பாய்

விஷ்ணு

சீதையை மீட்க பாலம் அமைத்தபோது
உருண்டு புறண்டு அணிலும் உதவியது பாதை அமைக்க உதவிய அணில்
முதுகில் தடவிய விரல் பதிவு
பேதை அறிந்தேன் வெளி நாட்டு
அணிலுக்கு இல்லை என்ற போது
கோதை மணாளா அவதார ராமா
அறிந்தவர் அறியாதவர் எல்லோருக்கும் அருள்வாய்

சிவன்

சாம்பல் பூசி சடைமுடி தரித்தவனே
சந்தனம் சாதம் அபிசேகம் செய்கிறோம் பாம்பு அணிந்த சதாசிவா உனக்கு
பால்பழம் பன்னீர் பூக்கள் அபிசேகம்
காம்பு தாங்குவது போல் தாங்கும்சிவா
கனிரசம் கற்கண்டு அபிசேகம் செய்கிறோம் ஆம்பல் இசை கேட்டு ஆடுவாய்
ஆருத்ர தரிசனம் பார்க்கிறோம் அருள்வாய்

Share.

Leave A Reply