Share Facebook Twitter 84- இரட்டைகள் எளிதாய் ஆக்குபவன் நீயே! இன்னிசை பாட்டு நீயே !அரவான் மகனே திருநீறு நீயே! அசுரனை அளித்தவன் நீயே !கரகம் காவடி பிரியன் நீயே ! கதிர்காம முருகன் நீயே ! சரணம் சரணம் சண்முகம் நீயே! சடுதியில் வருபவன் நீயே ! Share this:TwitterFacebookLike this:Like Loading...