Share Facebook Twitter 76-பக்குவப் படுத்தும் பாங்கு நீயே ! பார் புகழ் நீயே! அக்கறை கொண்டு காப்பவன் நீயே! அன்பு கரமும் நீயே! இக்கட்டின் இணை, துணை நீயே ! இன்னல் போக்குபவன் நீயே !மக்கும் இலை தளை நீயே ! மாயை நீக்குபவன் நீயே ! Share this:TwitterFacebookLike this:Like Loading...