76-பக்குவப் படுத்தும் பாங்கு நீயே !
          பார் புகழ் நீயே! அக்கறை கொண்டு காப்பவன் நீயே!
        அன்பு கரமும் நீயே! இக்கட்டின் இணை, துணை நீயே !
      இன்னல் போக்குபவன் நீயே !
மக்கும்  இலை தளை நீயே !
        மாயை நீக்குபவன் நீயே !

Share.

Leave A Reply