69-அபயம் கொடுக்கும் கரம் நீயே !
      அந்திக்கால பூஜை நீயே !
உபயம் கொடுக்கும் கொடை நீயே!
      உயர்ந்த எண்ணம் நீயே !
சபதம் செய்யும் உணர்வு நீயே !
       சாதிக்க வைப்பவன் நீயே !
வபனம் செய்த பாஞ்சாலி நீயே!
       பாண்டவர் தோழனும்  நீயே!

Share.

Leave A Reply