Share Facebook Twitter 66-பாடு படும் பாட்டாளி நீயே! பரிவு காட்டுபவன் நீயே! ஊடு நிலையில் இருப்பவன் நீயே! ஊட்டம் கொடுப்பவன் நீயே! காடுகண்ட சிவன் மகன் நீயே ! கன்னித் தமிழும் நீயே! மூடு மறைக்கும் மண்ணும் நீயே!மண்ணின் வாசமும் நீயே! Share this:TwitterFacebookLike this:Like Loading...