Share Facebook Twitter 65-ஏடு கொடுத்து அருள்பவன் நீயே! எழுத வைப்பவன் நீயே! கூடு திரை விலக்குபவன் நீயே! கூட்டு உறவும் நீயே! மடு இருக்கும் இடமும் நீயே! மதியில் இருப்பவனும் நீயே! கடு வழி காட்டுபவன் நீயே ! கடுமையான உழைப்பும் நீயே! Share this:TwitterFacebookLike this:Like Loading...