43-நஞ்சு உண்டவன் மகன் நீயே !
        நன்மை செய்பவன் நீயே !
குஞ்சை பாட வைத்தவன் நீயே !
         குளிர்ந்த காற்றும் நீயே !
தஞ்சம் அடைந்தால் காப்பவன் நீயே!
        தைரியம் ஊட்டுபவன் நீயே !
பஞ்சு மனம் படைத்தவன் நீயே !
         பக்தரை காப்பவன் நீயே !

Share.

Leave A Reply