Share Facebook Twitter 43-நஞ்சு உண்டவன் மகன் நீயே ! நன்மை செய்பவன் நீயே !குஞ்சை பாட வைத்தவன் நீயே ! குளிர்ந்த காற்றும் நீயே !தஞ்சம் அடைந்தால் காப்பவன் நீயே! தைரியம் ஊட்டுபவன் நீயே !பஞ்சு மனம் படைத்தவன் நீயே ! பக்தரை காப்பவன் நீயே ! Share this:TwitterFacebookLike this:Like Loading...