41-நெற்றியில் விபூதி அணிந்தவன் நீயே!
       முக்கண்ணன் மகனும் நீயே !
வெற்றி திலகம் வைத்தவன் நீயே!
      வேல் பிடித்தவன் நீயே! சுற்றி உலகத்தை வந்தவன் நீயே!
       தனித்து நின்றவன் நீயே!
பற்றிய பக்தரை காப்பவன் நீயே !
         பார்வதி மகனும் நீயே!

Share.

Leave A Reply