Share Facebook Twitter 38-தண்டை அணிந்த முருகன் நீயே! தடை அகற்றுபவன் நீயே !மண்டையில் எழுதிய எழுத்தும் நீயே! மனம் நிறைந்தவன் நீயே! உண்டை உடைய பக்தன் நீயே ! உயிர் எழுத்தும் நீயே! பண்டைப் பழம் தெய்வம் நீயே ! பகுத் தறிவும் நீயே! Share this:TwitterFacebookLike this:Like Loading...