33-துறவு பூண்டு சென்றவன் நீயே.
     துதித்து போற்றுபவன் நீயே!
உறவு துறந்து தனித்தவன் நீயே!
      தனித்து சாதித்தவன் நீயே !
மறம் விளைந்த மண் நீயே !
        மனித பண்பும் நீயே! வறம் போக்கி காப்பவன் நீயே !
        வாழ வைப்பவன் நீயே!

Share.

Leave A Reply