Share Facebook Twitter 3- கருத்த மேகத்தில் சிவந்து வருவாய்! வெளுத்து மழையாய் வருவாய் !தருமம் செய்யும் இடத்தில் எல்லாம்! தேவதையாய் காக்க வருவாய் !மருத நிலத்து முருகா நீ! மருந்தாய் காக்க வருவாய் !வருந்த அழைத்தால் முருகா நீ ! உடனே ஓடி வருவாய்! Share this:TwitterFacebookLike this:Like Loading...