3- கருத்த மேகத்தில் சிவந்து வருவாய்!
     வெளுத்து மழையாய் வருவாய் !
தருமம் செய்யும் இடத்தில் எல்லாம்!
     தேவதையாய்  காக்க வருவாய் !
மருத  நிலத்து முருகா நீ!
      மருந்தாய் காக்க வருவாய் !
வருந்த அழைத்தால் முருகா நீ !
      உடனே ஓடி வருவாய்!

Share.

Leave A Reply