29-பன்னிரு கரம் கொண்டவன் நீயே!
       பக்தரை காப்பவன் நீயே!
மீன் விழியாள் மகன் நீயே!
       மின்னும் மகன் நீயே! முன் வினை தீர்ப்பவன் நீயே!
        முக்தி கொடுப்பவன் நீயே !
துன்பம் துரத்தும் தூயவன் நீயே !
        துணிவு தருபவன் நீயே!

Share.

Leave A Reply