21-வண்ண மயிலில் வருவாய் முருகா!
          வருபவர் கண் பட!
திண்ண  மனதில் நிற்பாய் முருகா!
          திடம் தந்து காப்பாய்! ஒண்ணார் ஓட போர் செய்வாய்!
       உறுதி தந்து காப்பாய்! சண்ணித்து இருப்போம் முருகா உன் !
      சரவண பொய்கையில் காப்பாய்!

Share.

Leave A Reply