20-கண்ணொளி பட்டால் போதும் முருகா!
     காட்சிக்கு நீ வருவாய்! விண்ணொளி பட்டால் போதும் முருகா!
    வில்லாக ஒளி தருவாய்!
மண்ணில் நீ வந்தால் முருகா!
       மனதில் மாற்றம் தருவாய்!
எண்ணத்தில் ஏற்றம் தருவாய் முருகா!
       எழிலுடன் நீ வருவாய்!

Share.

Leave A Reply