18-மயில் மேல் வருபவனே முருகா!
        மனம் நிறைந்தவனே முருகா !
துயில் கொள்ளும் மாமன் மருமகனே!
         துணையாய் நிற்கும் முருகா!
குயிலுவர் இசை கேட்டு முருகா!
         குதூகலம் அடைவாய் முருகா !
மயில்கள் மேகம் கண்டு ஆடுவதால்!
          அகம் மகிழ்வாய் முருகா!

Share.

Leave A Reply