15-காய் மனம் இருந்தால் கூட
   கால மாற்றம் செய்வாய்! வாய் மணக்க பாடச் செய்து
    காதார கேட்டு மகிழ்வாய்!
தாய் அருள் பெற்ற முருகா  
     தருவாய் அருளை முருகா !
சேய் நின் அருளிருக்க வேறு
     என்ன வேண்டும் முருகா!

Share.

Leave A Reply